தூய ஆவியார் பாடல்: யூடித்
ஆரம்ப செபம்: ஒகஸ்ரஸ்
தனிப் புகழ்ச்சி: அன்ரன், மதி
ஆராதனைப் பாடல்: தேவி
பாவ மன்னிப்பு பாடல்: குயின்ரஸ்
பாவமன்னிப்பு செபம்: தவறாஜன்
இறை வார்த்தைக்காக செபம்: றாஜி
உரோமையர் 2:25-29 வரையுள்ள வசனங்களை வாசித்து கடவுள் இதில் இருந்து உங்களுக்கு என்ன கூறுகிறார் எனப் பகிரவும்.
மேலும் உரோமையர் 2:25-29 வரையுள்ள வசனங்களை வாசித்து இதில் இருந்து 3 கேழ்விகள் தெரிவு செய்யவும்.