January-26-2026

Published by

on

தூய ஆவியார் பாடல்: மதி

ஆரம்ப செபம்: றாஜி

தனிப் புகழ்ச்சி: அன்ரன், ஒகஸ்ரஸ் 

ஆராதனைப் பாடல்: தேவி

பாவ மன்னிப்பு பாடல்: செல்வி

பாவமன்னிப்பு செபம்: தவறாஜன்

இறை வார்த்தைக்காக செபம்: யூடித்

உரோமையர் 4:1-6 வரையுள்ள வசனங்களை வாசித்து கடவுள் இதில் இருந்து உங்களுக்கு என்ன கூறுகிறார் எனப் பகிரவும்.

உரோமையர் 4:1-6 வரையுள்ள வசனங்களை வாசித்து இதில் இருந்து 3 கேழ்விகள் தெரிவு செய்யவும்.