Category: Uncategorized
-
வேதாகம பகிர்வு – April-27
தூய ஆவியார் பாடல்: தேவி ஆரம்ப செபம்: யூடித் புகழ்ச்சிப் பாடல்: மதி புகழ்ச்சி: ஒகஸ்ரஸ்-அன்ரன் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 7:17-24 தொ.நூ. 7:17நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது; வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது. கேள்வி:வெள்ளம் பெருக்கெடுத்தபோது பேழைக்கு என்ன ஆனது? தொ.நூ. 7:18மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது. கேள்வி:வெள்ளம் பெருகியபோது…
-
வேதாகம பகிர்வு – April-20
தூய ஆவியார் பாடல்: யூடித் ஆரம்ப செபம்: அன்ரன் புகழ்ச்சிப் பாடல்: றாஜி புகழ்ச்சி: மதி-ஒகஸ்ரஸ் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 7:11-16 தொ.நூ. 7:11நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன; வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன. கேள்வி:பேராழத்தின் ஊற்றுகள் எப்போது பீறிட்டெழுந்தன? தொ.நூ. 7:12நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது. கேள்வி:எத்தனை நாட்கள் மண்ணுலகில் பெரு…
-
April-13-வேதாகம பகிர்வு –
தூய ஆவியார் பாடல்: குயின்ரஸ் ஆரம்ப செபம்: ஒகஸ்ரஸ் புகழ்ச்சிப் பாடல்: றாஜி புகழ்ச்சி: மதி – அன்ரன் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 7:1-10 தொ.நூ. 7:1அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.” கேள்வி:இத்தலைமுறையில் ஆண்டவர் நேர்மையானவனாகக் கண்டவர் யார்? தொ.நூ. 7:2தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத…
-
March-30 – வேதாகம பகிர்வ
தொ.நூ. 6:11-22 தூய ஆவியார் பாடல்: மதி ஆரம்ப செபம்: அன்ரன் புகழ்ச்சிப் பாடல்: ஒகஸ்ரஸ் புகழ்ச்சி: யூடித் – றாஜி ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 6:11அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது; பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. கடவுள் முன்னிலையில் மண்ணுலகு எவ்வாறு இருந்தது? தொ.நூ. 6:12கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது; மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர். மண்ணுலகில் ஒவ்வொருவரும் எவ்…
-
March-23 – வேதாகம பகிர்வு
📖 தொ.நூ. 6:1–8 தூய ஆவியார் பாடல்: தேவி ஆரம்ப செபம்: மதி புகழ்ச்சிப் பாடல்: றாஜி புகழ்ச்சி: ஒகஸ்ரஸ் – அன்ரன் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 6:1 மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது, மண்ணில் மனிதர்களின் நிலையில் என்ன ஏற்பட்டது? தொ.நூ. 6:2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர். தெய்வப் புதல்வர்…
-
March-16- வேதாகம பகிர்வு
தூய ஆவியார் பாடல்: மதி ஆரம்ப செபம்: ஒகஸ்ரஸ் புகழ்ச்சிப் பாடல்: குயின்ரஸ் புகழ்ச்சி: யூடித் – அன்ரன் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 4:8-16 தொ.நூ. 4:13காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.” என்றான்.கேள்வி: காயின் தனது தண்டனை பற்றி ஆண்டவரிடம் என்ன சொன்னான்? தொ.நூ. 4:14“இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக…
-
March-09 – தொ.நூல் 4:8–12 – கேள்வி – பதில்
சரியான பதில்களை இன்னொருவருடன் இணைந்து கண்டு கொள்ளவும் A. செல்வம்B. பாவம்C. கல்விD. அதிகாரம் A. சமுதாயத்தில்B. உடலில்C. மனித இதயத்தில்D. வெளிப்புற சூழலில் A. நண்பர்களிடமிருந்துB. குடும்பத்திடமிருந்துC. அரசாங்கத்திடமிருந்துD. கடவுளிடமிருந்து A. நல்லதைB. பணத்தைC. அதிகாரத்தைD. அறிவை A. அமைதிக்குB. வன்முறைக்குC. மகிழ்ச்சிக்குD. நட்புக்கு A. தண்டனை மட்டும் கொடுக்கB. அவன் தவறை உணரச் செய்யC. அவனை மறந்து விடD. அவனைத் தள்ளி விட A. தனியாகB. மற்றவர்களை…
-
March-09 – வேதாகம பகிர்வு
தூய ஆவியார் பாடல்: ஒகஸ்ரஸ் ஆரம்ப செபம்: மதி புகழ்ச்சிப் பாடல்: யூடித் புகழ்ச்சி: றாஜி – அன்ரன் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 4:8-12 தொ.நூ. 4:8காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். கேள்வி: காயின் ஆபேலை எங்கே கூட்டிச் சென்றான்? தொ.நூ. 4:9ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன்…
-
3-இவ்வாறு பயிற்சி செய்யவும்:
1️⃣ அமைதி & தூய ஆவியார் அழைப்பு செபம்: “தூய ஆவியாரே,இந்த இறை வார்த்தையின் மூலம்கடவுள் இன்று என்னிடம் பேசுவதைஎன் இதயத்திற்கு வெளிப்படுத்தும்.” (சிறிது மௌனம்) 2️⃣ இறை வார்த்தை வாசிப்பு 3️⃣ தனிப்பட்ட சிந்தனை (எழுதவும்) A. என்னைத் தொடும் சொல் / வாக்கியம்: B. அந்த வார்த்தையின் மூலம் கடவுள் என்னிடம் பேசுவது: C. இது என் இன்றைய வாழ்க்கையோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது? கடவுள் என்…
-
2-இப்போது ஒரு இறை வார்த்தைப் பகுதியை எடுத்துக் கொண்டு,கடவுள் எம்மோடு தனிப்பட்ட விதமாக பேசுவதை எப்படி பயிற்சி செய்வது?
📖 இறை வார்த்தைப் பகுதி எசாயா 41:10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். ✨ படி 1: மெதுவாக வாசிக்கவும் இந்த வசனத்தை மெதுவாக 2 முறை வாசிக்கவும்.வாசிக்கும் போது அவசரம் வேண்டாம். ✨ படி 2: உங்களைத் தொட்ட சொல் இந்த வசனத்தில் உங்களை அதிகமாகத் தொட்டது…